" ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே...
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே ! "
- தாமரை

" என் மனதோடு என்ன விளையாட்டோ ?
உடைத்து மட்டும் விடாதே...!
வலிக்கும்...
அதில் முழுமயாய் வியாபித்திருக்கும் உனக்கு!"
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே ! "
- தாமரை

" என் மனதோடு என்ன விளையாட்டோ ?
உடைத்து மட்டும் விடாதே...!
வலிக்கும்...
அதில் முழுமயாய் வியாபித்திருக்கும் உனக்கு!"
No comments:
Post a Comment